சிந்தியுங்கள்:  எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதன் மூலம் தாய் பூமியை மகிழ்விக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

நண்பர்களிடம் கேளுங்கள் : எப்படி நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருக்க முடியும்?

கலந்துரையாடுங்கள்: நீங்கள் அனைவரிடமும் அன்பாக இருப்பதற்கான வழிகள்

செயல்படுங்கள்: ஒரு கருணை நாட்குறிப்பை உருவாக்கவும், நாம் எப்படி கருணையாக இருக்க முடியும் என்று  ஒவ்வொரு நாளும் ஒரு செயலை எழுதுங்கள்.